ஏப்ரல் முதல் ஜூன் வரை கடுமையான வெப்பம் இருக்கும்- இந்திய வானிலை மையம்

இந்தியாவின் அனைத்து மண்டல வானிலை ஆய்வு மையங்களில் இருந்தும் கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலம் அதிக வெப்பமானதாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
விதிவிலக்காக கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு, தென் பகுதிகளில் வழக்கமான வெப்பநிலையை விட சற்று குறைவாக இருக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு துணை மண்டலங்களில், இதே காலக்கட்டத்திலான வெப்ப அளவானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று குறைந்தே காணப்படுகிறது.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, இமாச்சல் உள்ளிட்ட பகுதிகளில் வரும் கோடை மாதங்களில் சராசரி வெப்ப அளவை விட 1 செ.மீ. வெப்பம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட், மேற்கு உத்தரப்பிரதேசம், கிழக்கு மற்றும் மேற்கு ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் 0.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயரலாம்.
இதைத் தவிர, மற்ற பகுதிகள் வழக்கமாகக் கோடையில் பதிவாகும் அதிகபட்ச வெப்பநிலையே நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்திய வானிலை ஆய்வு மைய வரலாற்றில் 2017ம் ஆண்டுதான் அதிக வெப்பமான கோடைக்காலம் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த சாதனையை 2018ம் ஆண்டு முறியடிக்காது என்றே நம்பலாம்.
Related :
பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 40 ...
மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தை குறிவைத்து ஜெய்ஷ் இ முகம்மது இயக்க பயங்கரவாதி நடத்திய கொடூர தாக்குதலில், 44 ...
காஷ்மீரில் 44 ராணுவ வீரர்கள் பலி- இதுவரை நடக்காத மிகப்பெரிய தாக்குதல்
காஷ்மீர் மாநிலத்தில் துணை ராணுவ வீரர்கள் 2 ஆயிரத்து 547 பேர் விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பினர். அவர்கள் அனைவரும் நேற்று அதிகாலை 78 வாகனங்களில் ஜம்முவில் இருந்து ...
வருமான வரி கணக்கு தாக்கலுக்கு ஆதாருடன் ‘பான்’ எண்ணை இணைப்பது கட்டாயம் - உயர் நீதிமன்றம் உத்தரவு
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் தேவை என சுப்ரீம் கோர்ட்டு செப்டம்பர் மாதம் 26-ம் தேதி உத்தரவிட்டது. இதற்கிடையே ஸ்ரேயா சென், ஜெயஸ்ரீ ...
ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமரை காப்பாற்ற அதிமுக எம்பிக்கள் முயற்சி - ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு
புத்தாண்டு விடுமுறைக்கு பின்னர் இன்று பாராளுமன்றம் கூடியபோது ரபேல் போர் விமான பேர ஊழல் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் காரசாரமாக விவாதித்தார். அவைக்கு வந்து ...
தலித் இளைஞரை திருமணம் செய்த மகளை எரித்துக்கொன்ற தந்தை கைது
தெலங்கானாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததால் சொந்த மகளை எரித்துக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.தெலங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டத்தைச் சேர்ந்த கலமெடுகு கிராமத்தைச் ...
ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட 6 வயது சிறுவன் எரித்துக் கொலை
உத்தரப்பிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராகேஷ் அகர்ஹாரி. தொழிலதிபரான இவருக்கு திவ்யனேஷ்(8), மற்றும் பிரியனேஷ் (6), என இரு மகன்கள் உள்ளனர்.இவர்கள் இருவரும் நேற்று பள்ளியில் ...
15 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில் பீகார் எம்.எல்.ஏ.வுக்கு ஆயுள் தண்டனை
பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜ்பல்லப் யாதவ். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் நாலந்தா பகுதியை சேர்ந்த பத்தாம் ...
ஐபிஎல் ஏலம் : அதிக விலை போன இந்திய பந்து வீச்சாளர்கள்
வருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு பஞ்சாப் அணிக்கும், மொகித் சர்மா ரூ.5 கோடிக்கு சென்னை அணிக்கும் சென்றனர்வருண் சக்கரவர்த்தி ரூ.8.40 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி, ...
4 வது மாடியில் இருந்து குதித்து பிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை
காதலருடன் ஏற்பட்ட சண்டையால் மனமுடைந்த ராஜஸ்தான் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி ராதிகா மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக சின்னத்திரை ...